திங்கள், 7 ஜூன், 2021

ஒரு சொத்தின் அசல் ஆவணம் காணாமல் போனால் அந்த சொத்தை விற்பனை செய்ய காவல் துறையிடம் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற சான்றிதழ் பெற எவ்வளவு நாட்கள் ஆகும்?

 அசல் ஆவணம் காணவில்லை எனில், கண்டிப்பாக ஆவணம் தொலைந்தது குறித்து போலீசில் புகார் செய்யவேண்டும். இது,


அடுத்து, நாளிதழில் விளம்பரம் கொடுத்து அதன் நகலை காவல் நிலையத்த்தில் கொடுத்தால், அவர்கள் சிறிது காலத்தில், கண்டுபிடிக்க முடியவில்லை என்ற சான்றிதழ கொடுப்பர். இது அசல் ஆவனத்தை மற்றவர் தவறாக பயன்படுத்துவதை தடுக்கும். முக்கியமாக செய்ய வேண்டும்.

அதன் பின்னர் சான்றிட்ட சொத்துபத்திரம். பெறலாம்.அதுவே அசல் ஆவணத்திற்கு ஈடாக கருதப்படும்.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

போலிசாரின் 'விசாரணை' அராஜகத்திற்கு 'கிடுக்கி பிடி " போட்ட நீதியரசர் இளந்திரையன்

      இன்றைய தேதியில் ‘விசாரணை’ என்ற பெயரில் போலிசாரின் அட்டகாசம் அதிகரித்து கொண்டு வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். விசாரணைக்கு போனவர்கள...