சனி, 12 ஜூன், 2021

பாட்டி பெயரில் உள்ள வீடு. அவர் இறந்து விட்டார். அண்ணன், தம்பி இருவரும் உரிமை கொண்டாடுகின்றனர். அண்ணன் குடியிருக்கிறார். தம்பிதான் கடனில் இருந்தபோது வீட்டை மீட்டார். நியாயமாக தம்பிக்கு தான் சேர வேண்டும். எப்படி வாங்குவது?

 இருவருக்கும் சமமான உரிமை உள்ளபோது, ஒருவர் கடனிலிருந்து வீட்டை மீட்டார் என்றால் அந்தக் தொகைக்கு இன்று வட்டியுடன் சேர்த்து கணக்கிடவேண்டும்.ஏனென்றால் அதில் தம்பி குடியிருக்கவில்லை. அன்னான் மட்டுமே அனுபவிக்கிறார்.

இப்போ சொத்தின் மதிப்பில அன்னனுக்கு சேர வேண்டிய பங்கில் இந்த கடன் தொகையில் பாதியையம் அதற்குண்டான வட்டியையும் சேர்த்து வரும் பணத்தை அன்னன் தன் பங்கு பணமாக தம்பிக்கு கொடுத்து விட்டு வீட்டை தன் பெயருக்கு மாற்றிக் கொள்ளலாம்.இல்லையெனில், தம்பிக்கு அந்த வீடு வேண்டும் என்றால் அவர் பங்கு பணத்தைக் கொடுத்து மீட்டுக் கொள்ளலாம். இது பேசி தீர்க்க வேண்டி யதுப்

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

போலிசாரின் 'விசாரணை' அராஜகத்திற்கு 'கிடுக்கி பிடி " போட்ட நீதியரசர் இளந்திரையன்

      இன்றைய தேதியில் ‘விசாரணை’ என்ற பெயரில் போலிசாரின் அட்டகாசம் அதிகரித்து கொண்டு வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். விசாரணைக்கு போனவர்கள...