செல்வம், அதிகாரம், பின்புலம் போன்ற எந்த வித பாரபட்சமும் ,
பார்க்காமல் நீதி வழங்க வேண்டியே நீதி தேவதை தன கண் மூடி இருக்கிறாள். இந்த நீதி தேவதையின் உருவம் 1 நீதிக்கு தேவையான முக்கியமான அம்சம் இது 16 ம் நூற்றாண்டிலிருந்து பயன் பாட்டில் உள்ளது.
நமது நாட்டில் ஆட்சி செய்த மனுநீதி சோழன், குற்றம் செய்தது தன மகனே என்று தெரிந்தும் கூட, விதித்த தண்டனையை மாற்றாமல் தேர்காலில் ஏற்றி அவனை கொன்றான். எனவே தான் அவன் சிலை நமது சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
1 கருத்து:
சிறப்பு..
கருத்துரையிடுக