திங்கள், 7 ஜூன், 2021

சர்வே எண்ணுக்கு உரிய 30 ஆண்டு பத்திரப் பதிவுகளை பத்திர அலுவலகத்தில் தகவல் உரிமை சட்டத்தின் மூலம் அறிய முடியுமா?

 தகவல்கள் பெற வழி வகை செய்வது தான் தகவல் உரிமை சட்டம்..ஆவணம் பெற்றுத் தரும் சட்டம் அல்ல. அந்த பத்திரங்கள் பெற வழிமுறைகள் இருக்கும்போது அதை தான் பின்பற்ற வேண்டும் நீதிமன்றங்களிலேயே தீர்ப்பு நகல் பெற அங்கு தான் மனு செய்ய வேண்டும்.இந்த சட்டத்தின் கீழ் அல்ல.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

போலிசாரின் 'விசாரணை' அராஜகத்திற்கு 'கிடுக்கி பிடி " போட்ட நீதியரசர் இளந்திரையன்

      இன்றைய தேதியில் ‘விசாரணை’ என்ற பெயரில் போலிசாரின் அட்டகாசம் அதிகரித்து கொண்டு வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். விசாரணைக்கு போனவர்கள...