திங்கள், 7 ஜூன், 2021

சர்வே எண்ணுக்கு உரிய 30 ஆண்டு பத்திரப் பதிவுகளை பத்திர அலுவலகத்தில் தகவல் உரிமை சட்டத்தின் மூலம் அறிய முடியுமா?

 தகவல்கள் பெற வழி வகை செய்வது தான் தகவல் உரிமை சட்டம்..ஆவணம் பெற்றுத் தரும் சட்டம் அல்ல. அந்த பத்திரங்கள் பெற வழிமுறைகள் இருக்கும்போது அதை தான் பின்பற்ற வேண்டும் நீதிமன்றங்களிலேயே தீர்ப்பு நகல் பெற அங்கு தான் மனு செய்ய வேண்டும்.இந்த சட்டத்தின் கீழ் அல்ல.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...