தகவல்கள் பெற வழி வகை செய்வது தான் தகவல் உரிமை சட்டம்..ஆவணம் பெற்றுத் தரும் சட்டம் அல்ல. அந்த பத்திரங்கள் பெற வழிமுறைகள் இருக்கும்போது அதை தான் பின்பற்ற வேண்டும் நீதிமன்றங்களிலேயே தீர்ப்பு நகல் பெற அங்கு தான் மனு செய்ய வேண்டும்.இந்த சட்டத்தின் கீழ் அல்ல.
அன்றாட வாழ்வில் சந்திக்கும் சங்கடங்களை சட்டத்தின் துணை கொண்டு தவிர்ப்பதற்கான ஒரு அலசல்..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிறப்புடைய இடுகை
பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??
மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...
-
பரம்பரை சொத்து என்னும் போது .இந்து வாரிசு உரிமை சட்டத்தின் படி, பேரப்பிள்ளைகளுக்கு அவர்கள், தாய் வயிற்றில் ஜனிக்கும்போதே அந்த சொத்தின் மீத...
-
சொத்தின் உரிமையை வாங்குபவர்களுக்கு சில தகுதிகளை சட்டம் விதிப்பது போல, அந்த உரிமையை பெறுபவர்களுக்கு இருக்க வேண்டிய தகுதியை குறித்து ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக