உங்கள் சார்பாக ஆஜராவார் என்று நீங்கள் தானே வக்காலத்தில் கையெழுத்து இடுகிறீர்கள்.. உங்கள் , வழக்கிலும் அது சம்பந்தப்பட்ட எந்த அறிவிப்பும் உங்கள் வழக்கரிஞர் விலாசத்துக்கு போக வேண்டும் என்றும் சொல்கிறீர்களே. …
அதனாலேயே நீதிமன்றம் வாய்தா தேதியை நேரடியாக உங்கள் வக்கீலுக்கு தெரியப்படுத்துகிறது.
அதுவே குற்ற வழக்காக இருந்தால், ஆஜராகும் குற்றவாளிகளிடம் நீதிபதியை வாய்தா தேதியை சொல்லிவிடுவார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக