திங்கள், 7 ஜூன், 2021

நீதிமன்றம் வாய்தா தேதியை நேரடியாக எனக்கு தெரிவிக்காமல் எனது வக்கீலுக்கு மட்டுமே தெரியப்படுத்துவது ஏன்?

 உங்கள் சார்பாக ஆஜராவார் என்று நீங்கள் தானே வக்காலத்தில் கையெழுத்து இடுகிறீர்கள்.. உங்கள் , வழக்கிலும் அது சம்பந்தப்பட்ட எந்த அறிவிப்பும் உங்கள் வழக்கரிஞர் விலாசத்துக்கு போக வேண்டும் என்றும் சொல்கிறீர்களே. …

அதனாலேயே நீதிமன்றம் வாய்தா தேதியை நேரடியாக உங்கள் வக்கீலுக்கு தெரியப்படுத்துகிறது.

அதுவே குற்ற வழக்காக இருந்தால், ஆஜராகும் குற்றவாளிகளிடம் நீதிபதியை வாய்தா தேதியை சொல்லிவிடுவார்.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...