பெரும்பாலும் தங்களுடைய உரிமை பாதிக்கப்படுகிறது என்று உணரும் நேரத்திலே தான் இந்த சட்டம் பொதுமக்களுக்கு பயன் கொடுக்கிறது.
ஆனால் வருத்தம் என்னவென்றால் நம் மக்களுக்கு
- தங்கள் உரிமைகள் குறித்த தெளிவான புரிதல் இல்லை.
- உரிமைகள் கடமைசுளுடன் சேர்ந்து வருகிறது என்பதும் அறிந்திருக்கவில்லை.
- அந்தக் கடமைகள் என்னவென்று தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை.
- தகவல் அறியும் உரிமை சட்டம் என்பது தாங்கள் பெற்றுள்ள எப்பேர்ப்பட்ட ஆயுதம் என்ற தெளிவு இல்லை.
- அது அறிந்திருக்கா வரையில் மற்றோருக்கே லாபம் என்று விழிப்புணர்வு இல்லாதிருப்பதையே அவர்கள் விரும்புவர்;அந்த மாயையிலேயே நாமிருக்கவேண்டும் என்ற அவர் தம் விருப்பபடி தாம் நாம் உள்ளோம் என்பதை அறிய மறந்தர்
எனவே சினிமா, அரசியல், நக்கல், நையாண்டி இதெல்லாம் ஒதுக்கி வைத்து, "வரும் முன் காப்போம்" என நம் உரிமைகளோடு கடமைகளையும் தெரிந்துக் கொள்வோம்…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக