- 50 வருடங்களாக விவசாயம் செய்யும் உங்கள் தந்தை உரிமாயாளர் இறந்த பிறகே அப்படி செய்கிறார்.
- அதாவது உரிமையாளர் அறியவோ அவர் அனுமதிபடியோ செய்யவில்லை. எனவே அதன் அடிப்படையில் உரிமை கோர முடியாது
- வாரிசு இல்லாதவர் சொத்து அரசுக்கு உரிமையானது.
- அவ்வாறெனில் உங்கள் தந்தை அரசுக்கு உரிமையானதில் சொந்தம் கொண்டாட முயற் சிக்கிறார் என பொருள்.
- அரசு சொத்துக்களில் இப்போது உரிமை மாற்றம் செய்யப்படுவதில்லை.
- அரசு காலி செய்ய நடவடிக்கை எடுப்பதை தடுக்க முடியாது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக