சனி, 12 ஜூன், 2021

ஒரு இடத்தின் பத்திரம் வேறு நபரிடம் இருந்தால், இடத்தின் உரிமையாளர் இடத்தை விற்பனை செய்ய முடியுமா?

 பொதுவாக, பத்திரத்தை வாங்கி கொண்டு கடன் கொடுப்பது உணடு. அதனால் கிரயப் பத்திரம் வேறு ஒரு நபரிடம் இருக்கிறது என்றாலே அதனோடு வில்லங்கமும் இருக்கிறது என்று தான் பொருள் கொள்வர். தொலைந்து விட்டதாக சொன்னாலும் அதற்கு என்று நடைமுறைகள் பின்பற்றவேண்டும். அப்போது தான் கிரையப் பத்திரம் இல்லாமலேயே சான்றிட்ட நகலை கொண்டு இடத்தை விற்கலாம். ஆனால் பத்திரம் இன்னொருவரிடம் இருக்கிறது என்று தெரிந்தே, தொலைந்து விட்டதாக சொல்லி இடத்தை விட்டபின், பத்திரம் வைத்திருப்பவர் ஏதேனும் உரிமை கொண்டாடினால், கிரயம் பெற்ற நபருக்கும் சேர்த்து நீங்கள் செலவு செய்ய வேண்டியிருக்கும்

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...