உங்கள் கேள்வியில் முழு விவரம் இல்லை. வழக்கு முடியும்போது எந்த மாதிரி உயிலை செயல்படுத்துவது என்று கேட்கிறீர்கள் என நினைக்கிறன்.
உயில் எழுதியது செல்லும், எனத் தீர்ப்பு வருமேயானால், உடண் உயிலில் சொன்ன ஷரத்துகளின்படி, அந்த சொத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும். அந்த உயிலை நிறைவேற்றுபவர் என்று யாரையேனும் உயிலில் நியமித்திருந்தால், அவர் அந்த உயிலை செயல்படுத்தும் பணியை செய்ய வேண்டும். இல்லையாயின், அந்த சொத்தை பெறும் நபரே, அதற்கான வேலையை செய்யலாம்.
அல்லது உயில் செல்லாது என்று தீர்ப்பு வரின், நீதிமன்ற தீர்ப்பின்படி செயல்[பட வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக