உங்கள் தாத்தா மற்றும் அம்மா இறந்த விவரம் இல்லை.
இருந்தாலும் உங்கள் மாமாவுக்கு அவர் தந்தை மூலமாகத் தான் சொத்து கிடைத்தது எனில், அவருக்கு உயில் படி உரிமை கிடைக்கவில்லையாயின், அதில் சம பங்கு உரிமை உங்கள் அம்மாவிற்கும் உண்டு.
உங்கள் தாத்தா இறக்கும் முன்னே, உங்கள் அம்மா இறந்து இருந்தால், உங்கள் அம்மாவின் வாரிசு என்ற முறையில், உங்களுக்கு அந்த சமபங்கு சொத்து உரிமை உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக