ஒரு குழந்தைக்கு அவள் தாயின் சொத்தில் உரிமை உள்ளதா எனக் கேட்கிறீர்கள்..
கீழ்கண்ட ஏதேனும் முறையில் இருந்தால் உங்கள் குழந்தைக்கு அதில் உரிமை கிடையாது:
- அவர் சுய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்டிருந்தால். அவர் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்
- அவர் முந்தைய கணவர் மூலமாக வந்த சொத்து எனில்.
- அவருக்கு தானமாக கிடைத்திருந்தால்…
- அது அவர் பெற்றோர் மூலமாக கிடைத்திருந்தால்
பெண்ணுக்கு கிடைக்கும் சொத்தை அனுபவிக்க அவருக்கு முழு உரிமை உள்ளது என்பதால், உங்கள் மனைவியே எழுதி வைத்தால் தான் உண்டு.
அதுவே உங்கள் சம்பாத்தியத்தில் வாங்கியது என்றால் கண்டிப்பாக உங்கள் குழந்தைக்கு அதில் உரிமை உண்டு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக