திங்கள், 7 ஜூன், 2021

தமிழ்நாட்டில் எந்த அலுவலகத்திற்கும் நேரில் செல்லாமல், யாரையும் சந்திக்காமல் ஆன்லைனில் நிலப் பட்டா பெற முடியுமா? எப்படி?

 ஆன்லைனில் பட்டாப் பெற மனு செய்யலாம்.ஆனால் அதற்கான ஆவணங்களை தபாலில் தாசில்தார் அலுவலகத்திற்கு அனுப்ப சொல்கிறார்கள். அதில் எந்த வில்லங்கமும் இல்லையென்றால் பட்டா பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.

இல்லையென்றால் நேரில் போய் தான் அவர்கள் சந்தேகம் தீர்த்து, வாங்க முடியும்.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...