வழக்காடுதல் என்பது மிகப் பெரிய விளையாட்டு. குற்ற வழக்காடுதல் என்பது குறைவாகவும் வேகமாகவும் ஒரு நாடகத்தனமையின் தீவிரத்தோடு இருக்கும். அது ஒரு குதிரைப் பந்தயத்தைப் போல அல்லது கால் பந்தாட்டத்தைப் போல பந்தயம் சில நிமிடத்திலும் போட்டி ஒரு மணி நேரத்திற்குள்ளும் முடிந்துவிடும்.
ஆனால் சிவில் வழக்காடுதல் என்பது விஸ்தாரமானது. ஐந்து நாள் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியைப் போல சாவகாசமாக விளையாடுவது போன்றது".
நன்றி கூகுள்
இதைச சொன்னவர்கள் நமது முன்னாள் தலைமை நீதியரசர் மார்கண்டேய கட்ஜு தன புத்தகம் "Experiments in Advocacy, The Life and Times of Dr.Kailas Nath Katju"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக