சனி, 12 ஜூன், 2021

எனது பங்காளி பிரிக்கப்படாத சொத்தில் தன்னிச்சையாக வடபாகம் எனக் குறிப்பிட்டு பேர்பாதியை விற்று விட்டார். வாங்கியவர் அதை வேறொருவருக்கு விற்று விட்டார். எனக்கு பாதை இல்லை என்றாலோ, அது கீழ் மேலாக பிரிக்கப்பட வேண்டிய சொத்து என்றாலோ என்ன செய்வது?

         பிரிக்கப்படாத சொத்தில் உள்ள ஒவ்வொரு அடியும் இருவருக்கும் சொந்தமே. 

    தன்னிச்சையாக உங்கள் பங்காளி விற்று இருந்தால் அது செல்லாது/  

        சொத்து பட்டா பெயர் மாற்றும் முன்பு தாசில்தாரிடம் ஆட்சேபனை மனு கொடுங்கள்.  

         பிரிக்கப்படாத சொத்தில் உங்கள் அனுபவத்தை யாரும் தடுக்க முடியாது.  

        நீங்கள் நீதிமன்றம் செல்ல தேவையில்லை.   வில்லங்கம் ஏற்படுத்திவர் தான் அதை சரி செய்ய வேண்டும்.  

         தற்போது வாங்கியவர அதை அனுபவிப்பதை தடுக்கும் போதே நியாயம் கிடைக்கும் 👍

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...