ஜாமீன்
ஒருவரை ஜாமீனில் எடுப்பதற்கு குடும்ப அட்டை அல்லது வீட்டு பத்திரத்தை நீதிமன்றத்தில் எதற்காக கேட்கிறார்கள்?
அந்த காலத்து முறை அப்படியே தொடர்கிறது. ஒருவன் சிறையில் இருந்து நிபந்தனையுடன் வெளியே வர அனுமதிக்கப்படும் போது, அவன் எனக்கு தெரிந்தவன், அவன் நிபந்தனை கடைப்பிடிக்க நான் உறுதி கூறுகிறேன், அவ்வாறு அவன் நிபந்தனையை மீறினால், நான் எழுதிக் கொடுக்கும் ஜாமீன் பத்திரத்தில் உள்ள தொகையை கட்ட சம்மதிக்கிறேன் என்று தானே ஜாமின் பேப்பரில் கையெழுத்து போட்டிருப்போம்.
அதற்கு ஆதாரமாக நம் குடியிருப்பு விலாசம் மற்றும் சொத்து விவரம் சொல்லும் குடும்ப அட்டை மற்றும் வீட்டு பத்திரம் கேட்கிறார்கள

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக