- முதல் தகவல் அறிக்கையை இப்பொதெல்லாம் ஆன்லைனில் ஏற்றிவிடுகிறார்கள் .அதிலிருந்து டவுன் லோடு செய்து கொள்ளலாம்.
- இல்லையெனில் அது நீதிமன்றத்திற்கு அனுப்பட்டிருக்கும் அங்கும், அதன் நகலை , மனு செய்து பெறலாம்.
ஆனால் இவை இரண்டிற்கும் குற்ற எண் தெரிந்தால் தான் அது முடியும்.
புகார் கொடுத்தவர் என்ற முறையில், மீண்டும் ஒரு நகல் வேண்டும் என்று காரானதைசொல்லி காவல் நிலயததிற்கே மனு செய்யலாம்.அவர்கள் மறுக்கும் பட்சத்தில் மேலதிகாரியிடம் முறையிடலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக