இஸ்லாமிய சட்டப்படி தன் குடும்பத்தாருக்கு மூன்றில் ஒரு பங்கு ஒதுக்கி வைக்காமல் வேறு ஒருவருக்கு உயில் எழுத முடியாது..அந்த குடும்பம் என்பது கணவன், மனைவி, பெற்றோர், குழந்தைகள், பேரப்பிள்ளைகள் ஆகியோரே. ஆனால் இவர்கள் யாரும் இல்லையெனில் , வேறு நபருக்கு பிரியம் போல எழுதலாம்.
அன்றாட வாழ்வில் சந்திக்கும் சங்கடங்களை சட்டத்தின் துணை கொண்டு தவிர்ப்பதற்கான ஒரு அலசல்..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிறப்புடைய இடுகை
போலிசாரின் 'விசாரணை' அராஜகத்திற்கு 'கிடுக்கி பிடி " போட்ட நீதியரசர் இளந்திரையன்
இன்றைய தேதியில் ‘விசாரணை’ என்ற பெயரில் போலிசாரின் அட்டகாசம் அதிகரித்து கொண்டு வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். விசாரணைக்கு போனவர்கள...
-
பரம்பரை சொத்து என்னும் போது .இந்து வாரிசு உரிமை சட்டத்தின் படி, பேரப்பிள்ளைகளுக்கு அவர்கள், தாய் வயிற்றில் ஜனிக்கும்போதே அந்த சொத்தின் மீத...
-
ஒரு மாஜிஸ்திரேட் தன் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை---அது போலீசார் தாக்கல் செய்த குற்ற அறிக்கை படியோ அல்லது பாதிக்கபட்டவர் நேரிடையாக நீதிம...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக