ஞாயிறு, 6 ஜூன், 2021

ஒரு பத்திர பதிவு நடைபெற்ற பிறகு அதனை எதிர்த்து எத்தனை வருடங்களுக்குள் எதிர்ப்பு அல்லது ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும்?

 பொதுவாக 12 வருடங்கள்..

நமக்கு தெரிந்த காலத்திலிருந்து கணக்கு தொடங்கும்.

அது 12 வருடத்தை தாண்டியிருந்தால் அதன் கால தாமத காரணத்தை விளக்க வேண்டும்.

அது நீதிமண்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் வழக்கை ஏற்கும்.

அந்த ஆவணத்தை எதிர்த்து சிவில் வழக்கு தான் போட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...