எதிர் தரப்பு தாக்கல் செய்யும் அனைத்து ஆவணங்கள் மற்றும் மனுக்கள், எதுர் உரைகள் ஆகியவற்றின் நகல்கள், உங்கள் வழக்கறிஞரிடம் கொடுக்கப்பட்டு விடும்.
ஒன்று அது அவரிடம் இருக்கக்கூடும்,
அவர் வழக்கு விசாரணையின் போது ஆஜராகியிருந்தால்.
இல்லையெனில் உங்கள் தரப்பு கொடுப்பதற்கான நகல், நீதிமன்ற வழக்கு கோப்பினோடோ அல்லது எதிர் தரப்பு வழக்கறிஞரிடமோ இருக்கும். கேட்டு வாங்கி கொள்ளலாம்.
இது இன்னமும் உங்களுக்கு தெரியவில்லை எனில்…
எதற்கும் உங்கள் வழக்கறிஞர் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகிறாரா என்று பாருங்கள்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக