சுய சம்பாத்ய சொத்து என்றால், உரிமையாளர், யாருக்கும் தானமாக கொடுக்கலாம். இதற்கு வாரிசு அடிப்படையில் உரிமை கோர முடியாது.
சாட்சியாக நிற்க தகுதியானவர்கள், யார் வேண்டுமானாலும், போடலாம்.
- அவர்கள் வாரிசாக இருந்தால் சாட்சி கையெழுத்து போடுவது நல்லது.
ஆனால் பரம்பரை சொத்து என்றால், ஒரே ஒரு வாரிசுக்கு மட்டும், தன் விருப்பம் போல தானமாக கொடுக்க முடியாது.
அந்த தானப்பதிரத்தை எதிர்த்து, வழக்கு போட நேரிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக