கேள்வியை இப்படி சற்று மாற்றுவோம்.
யாரெல்லாம் சட்டம் படிக்கத் தேவையில்லை?.
குழந்தைகள், மன நிலை சரியில்லாதோர்..இவர்கள் மட்டுமே.
அப்படியெனில்..சட்டம் பயில வேண்டியது.. அனைவருக்கும் கட்டாயம்.
"நான் ஊருக்கு புதுசு".☺️
"அது தெரியாது" என்ற பதிலை சட்டமே ஏற்றுக்கொள்வதில்லை.
அதற்கான தண்டனை கை மேல் கிடைக்கும்..🙏
தர்மம்டா..நீதிடா..நேர்மைடா…என்னும் சனீஸ்வரரும்
எமதர்மனும்
வக்கீலுக்கு படிச்சுட்டா அந்த வேலையை பார்க்கிறாங்க..
அதெல்லாம் இயல்பா கற்றுக்கொள்ள வேண்டியது பாஸ்..😀
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக