நீங்கள் செய்ய வேண்டியவை
- பதிவு செய்யப்பட்ட உயில் எனில் அதன் சான்றிட்ட நகலை பதிவு அலுவலகத்தில் பெறலாம்.
- அதன் நகலை பாட்டியின் இறப்பு சான்றிதழ் நகலுடன் இணைத்து, தாசில்தார் அலுவலகத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்ய மனு செய்யவும்
- சொத்து பிரிபடாதது எனில், இந்த ஆவணங்களை கொண்டு, சொத்தின் உங்கள் சொந்தமான இடத்தை உட்பிரிவு செய்து, பிரித்துக்கொடுக்குமாறு மனு செய்யவும்.
- அவர்கள் அவ்வாறு செய்து முடித்து, பட்டா பெற்று, உங்கள் இடத்திற்கு வேலி போட்டுக்கொள்ளவும்.அவர்கள் தடுக்கும் பட்சத்தில், போலீஸ் புகார் கொடுக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக