ஞாயிறு, 6 ஜூன், 2021

இரு வருடங்களுக்கு முன் பாட்டி உயிருடன் இருக்கும் போது சொத்தின் ஒரு பகுதியை என் அம்மாவின் பெயரில் சொத்து மதிப்பிடாத உயில் சாசன பத்திரம் பதிவு செய்தார். அந்த இடத்தை எனது மாமா தர மறுக்கிறார். பத்திரம் மற்றும் பட்டா மாற்றம் செய்வது எப்படி?

 நீங்கள் செய்ய வேண்டியவை

  • பதிவு செய்யப்பட்ட உயில் எனில் அதன் சான்றிட்ட நகலை பதிவு அலுவலகத்தில் பெறலாம்.
  • அதன் நகலை பாட்டியின் இறப்பு சான்றிதழ் நகலுடன் இணைத்து, தாசில்தார் அலுவலகத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்ய மனு செய்யவும்
  • சொத்து பிரிபடாதது எனில், இந்த ஆவணங்களை கொண்டு, சொத்தின் உங்கள் சொந்தமான இடத்தை உட்பிரிவு செய்து, பிரித்துக்கொடுக்குமாறு மனு செய்யவும்.
  • அவர்கள் அவ்வாறு செய்து முடித்து, பட்டா பெற்று, உங்கள் இடத்திற்கு வேலி போட்டுக்கொள்ளவும்.அவர்கள் தடுக்கும் பட்சத்தில், போலீஸ் புகார் கொடுக்கலாம்.


கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...