பிறந்த போது ஒரு மதத்தை சேர்ந்தவராக குறிப்பிட்டு இருந்தாலும், பிறகு, தனி நபராக எந்த மதத்தை பின்பற்றுகிறோம் என்பதை பொறுத்தது அது.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள ஆரிய சமாஜ் போண்றவற்றில், "தாய் மதத்திற்கு திரும்புதல்" என்று, இந்து மதத்திற்கு மாற விழைபவருக்கு சில சடங்குகள் நடத்தி, இந்து மதத்திற்கு மாற்றி, சான்றிதழும் தருகின்றனர். பணம் ஏதும் வாங்குவதில்லை. அதற்கு நாமே விருப்பப்பட்டு நன்கொடை கொடுக்கலாம்..
இந்த சான்றிதழ் கொண்டு அரசு கெஜட்டில் கட்டணம் செலுத்தி, வெளியிட்டு, மதம் மாறியதை பதிவு செய்துக் கொள்ளலாம

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக