திங்கள், 7 ஜூன், 2021

உயிலின் அனைத்து பக்கங்களிலும் கையெழுத்து இட வேண்டியது அவசியமா? (1995இல் தட்டச்சு(Type) செய்யப்பட்ட ஒரு உயிலில் சொத்து தாரர் கடைசி பக்கத்தில் மட்டுமே கையெழுத்து இட்டுள்ளார். இப்பொழுது ஒரு சாட்சி மட்டுமே உயிரோடு உள்ளார், உயில் பதியப்படவில்லை)

 

உயிலின் அனைத்து பக்கங்களிலும் கையெழுத்து இட வேண்டியது அவசியமா? (1995இல் தட்டச்சு(Type) செய்யப்பட்ட ஒரு ல்

அப்படி எந்த கட்டாயமும் இல்லை.

  • உயில் எழுதுவதற்கு எந்த முறையும் கிடையாது.
  • ஒரு துண்டுசீட்டிலும் எழுதலாம்.
  • சாட்சி இருவர் இருந்தால் நலம்.இல்லையென்றாலும் பாதிப்பில்லை.
  • பதிவு செய்தால் நல்லது.இல்லையெண்றாலும் பாதகம் இல்லை.
  • அது தான் இறந்தவரின் கடைசி உயில் என்றால் போதுமானத

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

போலிசாரின் 'விசாரணை' அராஜகத்திற்கு 'கிடுக்கி பிடி " போட்ட நீதியரசர் இளந்திரையன்

      இன்றைய தேதியில் ‘விசாரணை’ என்ற பெயரில் போலிசாரின் அட்டகாசம் அதிகரித்து கொண்டு வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். விசாரணைக்கு போனவர்கள...