திங்கள், 7 ஜூன், 2021

நாம் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு பதிவு செய்யும்பொழுது நமது ஒரிஜினல் ஆவணங்கள் ஒப்படைக்க வேண்டுமா? ஆம் என்றால்நமது ஆவணங்களை எப்பொழுது திரும்ப பெறலாம்?

 வழக்குப் பதிவு செய்யும் போது அசல் பத்திரங்கள் தாக்கல் செய்ய தேவையில்லை. நகல் மட்டும் போதும். ..


சாட்சி விசாரணையின் போது மட்டுமே அசல் பத்திரம் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

அதனை தீர்ப்பு சொல்லிய பிறகு, மனு போட்டு, திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

வழக்கு இடையிலும் தேவை எனில், மனு போட்டு அவசர தேவை குறித்து சொல்லி வாங்கி கொள்ளலாம்..

பெரும்பாலும் அசல் பத்திரத்தை விட சான்றிட்ட நகலை தான் தாக்கல் செய்கின்றனர்.

பத்திரத்தில் உள்ள கையெழுத்து குறித்து பிரச்சினை என்றால் மட்டுமே அசல் தாக்கல் செய்வர்.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

போலிசாரின் 'விசாரணை' அராஜகத்திற்கு 'கிடுக்கி பிடி " போட்ட நீதியரசர் இளந்திரையன்

      இன்றைய தேதியில் ‘விசாரணை’ என்ற பெயரில் போலிசாரின் அட்டகாசம் அதிகரித்து கொண்டு வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். விசாரணைக்கு போனவர்கள...