திங்கள், 7 ஜூன், 2021

ஒரு இடத்திற்கு சொந்தமான யாரிடமும் கையெழுத்து இல்லாமல் அருகில் உள்ள நிலதாரர் பட்டா போட முடியுமா? அது செல்லுபடி ஆகுமா?

 ஒருவருக்கு சொந்தமான சொத்தின் பட்டாவை இன்னொருவர் பெயருக்கு, உரிமையாளர் உரிமை மாற்றம் செய்யாமல், செய்ய முடியாது..


நீங்கள் சொல்வதை பார்க்கும்போது நிலங்கள் மறுசர்வே செய்யப்பட்ட காலத்தில் 1980 களில் என்று நினைக்கிறேன்.. பக்கத்து நிலத்து பட்டாவுடன் தவறாக இணைத்து இருக்க வாய்ப்பு உண்டு.ஆமாம்.இத்தனை வருடங்களாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?🤔

உடன் உங்கள் மூலப் பத்திரங்கள் நகலுடன், ஒரு மனுவை தாசில்தாருக்கு கொடுத்து, நிலத்தின் பட்டாவில் ஏற்பட்ட தவறை சரி செய்யக் கோரவும்.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

போலிசாரின் 'விசாரணை' அராஜகத்திற்கு 'கிடுக்கி பிடி " போட்ட நீதியரசர் இளந்திரையன்

      இன்றைய தேதியில் ‘விசாரணை’ என்ற பெயரில் போலிசாரின் அட்டகாசம் அதிகரித்து கொண்டு வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். விசாரணைக்கு போனவர்கள...