புதன், 23 ஜூன், 2021

நீதி தேவதையின் கண் ஏன் கட்டப்பட்டுள்ளது?

செல்வம், அதிகாரம், பின்புலம் போன்ற எந்த வித பாரபட்சமும் ,

பார்க்காமல் நீதி வழங்க வேண்டியே நீதி தேவதை தன கண் மூடி இருக்கிறாள். இந்த நீதி தேவதையின் உருவம் 1 நீதிக்கு தேவையான முக்கியமான அம்சம் இது 16 ம் நூற்றாண்டிலிருந்து பயன் பாட்டில் உள்ளது.

நமது நாட்டில் ஆட்சி செய்த மனுநீதி சோழன், குற்றம் செய்தது தன மகனே என்று தெரிந்தும் கூட, விதித்த தண்டனையை மாற்றாமல் தேர்காலில் ஏற்றி அவனை கொன்றான். எனவே தான் அவன் சிலை நமது சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.


1 கருத்து:

Kishore சொன்னது…

சிறப்பு..

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...