புரோ நோட்டு எழுதப்பட்ட நாளிலிருந்து மூன்று வருடங்\களுக்கு செல்லுபடியாகும் என்றாலும் அந்த கடன் குறித்து அந்த காலகெடுவிற்குள் கடன் பெற்றவர் கடனை ஒப்புக்கொண்டு அந்த புரோ நோட்டில் ஒரு மேற்குறிப்பு செய்தால், அந்த புரோ நோட்டின் காலக்கெடுவை அது நீடிக்கும்.
அந்த கடன் ஒப்புதல் என்பது ஒரு கடிதமாகவும் இருக்கலாம். மொத்தத்தில், கடன் நிலுவையை கடனாளி எழுத்து மூலமாக ஒப்புக்கொண்டிருந்தால், அது அந்த கடன் காலாவதியாவதை தடுக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக