திருமணமாகாத மகனின் வாரிசாக அவரின் பெற்றோரும் அவர்கள் இல்லாத பட்சத்திலேயே அவரின் சகோதரர் வாரிசாக முடியும்.
தந்தை மனநிலை பாதிக்கபட்டிருந்தாலும் வாரிசு தான்.
வேறு திருமணம் செய்திருந்தாலும் இறந்தவரின் தாய் என்பதில் மாற்று கருத்து இல்லை.
அன்றாட வாழ்வில் சந்திக்கும் சங்கடங்களை சட்டத்தின் துணை கொண்டு தவிர்ப்பதற்கான ஒரு அலசல்..
திருமணமாகாத மகனின் வாரிசாக அவரின் பெற்றோரும் அவர்கள் இல்லாத பட்சத்திலேயே அவரின் சகோதரர் வாரிசாக முடியும்.
தந்தை மனநிலை பாதிக்கபட்டிருந்தாலும் வாரிசு தான்.
வேறு திருமணம் செய்திருந்தாலும் இறந்தவரின் தாய் என்பதில் மாற்று கருத்து இல்லை.
மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக