செவ்வாய், 11 ஆகஸ்ட், 2026

கணவனின் சம்பளத்தை அறிந்து கொள்ளும் உரிமை ஒரு பெண்ணிற்கு உள்ளதா?

 ஒரு பெண்ணுக்கு  வாழ்க்கை  துணை எனப்படும் கணவனின் வருமானம் குறித்த தகவலை பகிர்ந்து கொள்ளும் எத்தனை ஆண்களை நமக்கு தெரியு


அதுவும்  இன்றைய நிலையில், வருமானம் பெரும்பாலும், வங்கி கணக்கில் நேரிடையாக  சேர்க்கப்படும் போது இது குறித்து தெரிந்து கொள்ளும், நிலையில் பெண்களும் பெரும்பாலும் இருபதில்லை. அவர் கணவரும் இது குறித்து அக்கறை காட்டுவதில்லை. உண்மையில், வருமானம் குறித்த தகவல மனைவிக்கு தெரியாமல் இருபதையே அவர்கள் விரும்புகிறார்கள்.


இப்படிப்பட்ட சூழ்நிலையும், இருவருக்கும் இடையே மன வேறுபாடு வந்து, பிரிகிறார்கள், என்னும்போது, இந்த  பெண்ணிற்கு, தனக்கும் பிள்ளைகளின் ஜீவனத்திற்கும்  கணவரின் பங்களிப்பு முக்கியமாகிறது. அதை அவர் தவறும் பட்சத்தில், நீதிமன்றத்தை நாட நேரிடும் சமயத்தில், அங்கு பெரும்பாலும் கவரின் வருமானத்தை கொண்டே ஜீவனாம்சம் நிர்ணயிக்கப்படுகிறது.  அது போன்ற சூழ்நிலையில், கணவரின் சம்பளம் குறித்த விவரம் எப்படி தெரிந்து கொள்வது ?


வேறு வழி?

தகவல் அறியும் சட்டத்தின் மூலம் இந்த விவரத்தை அறிந்து கொள்ளலாமா?

இது பற்றி இரண்டு தினத்திற்கு முன்பு வந்த ஹரியானா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, இதற்கு நெகடிவான  முடிவை சொல்கிறது.  சம்பள விவரம் என்பது ஒரு ஊழியரின்/அஹிகாரியின் தனிப்பட்ட தகவல் ஏன்பதால், அதை தெரிவிக்க கோரிய அந்த நபரின் மனைவியின் மனுவை நிராகரித்த தகவில் அறியும் உரிமை கமிஷினரின் முடிவை நியாபடுத்தியது. இதற்கு துணையாக உச்சா நீதிமன்றத்தின் 2013  கிரிஷ் ராமச்சந்திர தேஷ்பாண்டே  எதிர்  மத்திய தகவல் ஆணையர் மற்றும் பலர் தீர்ப்பின் முடிவை சுட்டிக்காட்டுகிறது . 

அதில் உச்ச நீதிமன்றம், " ஒரு ஊழியரின் பனி விதிகளின்படி அவரி பனி திறன் குறித்து அளிக்கடும் தகவல், அது பொது நோக்கத்திற்கோ அல்லது அவர் பணி பொது சேவை என்ற வகையில் வராத பொது, அந்த தகவல்கள் அவரின் தனிப்பட்ட தகவலை எந்ட்ரஹு.


என்ன...இப்படி சொல்லபடுகிறதே..நம்முடைய சென்னை உயர் நீதிமன்றஹின் தீர்ப்பு வேறயு மாதிரி வருகிறது.  அழகப்பா  பல்கலைகழத்தில் பணிபுரியும் ஒருவரின் மாணவி அந்த பகலை கழகத்திடம் அவர் சம்பள விவரங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்க கேட்டபோது மறுத்துவிட்டது. ஆனால் அதை கொடுக்க சொல்லி உத்தரவிட்ட மாநிலை தகவல் ஆணையத்தின் உத்தரவை எதிரு அந்த நபர் உயர் நீதிமன்றத்தை அணுகுகிறார். இதை விசாரித்த நீதியரசர் சுவாமிநாதன் " அந்த பெண் நேதிமன்றதில் தாக செய்து ஜீவனாம்சம் ஏறும் போர்டுது  

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

போலிசாரின் 'விசாரணை' அராஜகத்திற்கு 'கிடுக்கி பிடி " போட்ட நீதியரசர் இளந்திரையன்

      இன்றைய தேதியில் ‘விசாரணை’ என்ற பெயரில் போலிசாரின் அட்டகாசம் அதிகரித்து கொண்டு வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். விசாரணைக்கு போனவர்கள...